
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என்றும் புதிய ஜிஎஸ்டியால் மக்களின் சேமிப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி, தற்போது வரை 4 வகையாக பிரித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவின் வரி, சர்வதேச பொருளாதார தாக்கம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பு நாட்கள் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. இதனால் பல பொருட்களின் விலைகள் குறையும் என்றும் இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் 5, 12, 18, 28 என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி, இனி வரும் காலங்களில் 5, 18 என இரண்டு வகையாக மட்டுமே வரி வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர இருப்பதால் பல பொருட்களின் விலைகள் குறையும். இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



