Abirami Ramanathan: வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!

Advertisements

வருமான வரித்துறை அதிகாரிகள் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் விசாரணை!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணி முதல் 12 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இன்றும் சோதனை நீடித்தது. வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. அது குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அபிராமி ராமநாதனை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *