Uttar Pradesh:ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது எனச் சண்டை… திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Advertisements

ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் – மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் – மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்தத் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *