ஆடிப்பூர விழா! ஒரு லட்சத்து ஒன்று வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் […]

வெள்ளாறு-மணிமுக்தாற்றை இணைக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை !

கடலூர் : மணிமுக்தாறு, வெள்ளாறு இணையும் பகுதியாக உள்ள கூடலையாத்தூர் பகுதியில் தடுப்பணை […]

மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கை! திரும்ப பெற அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை […]

வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது: அரசின் உத்தரவால் செவிலியர்கள் சிரமம்!

செவிலியர்கள் வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்ட நிலையில் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: தொழில் முதலீடுகள், அரசியல் சூழல் குறித்து ஆலோசனை!

சென்னை: புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை, […]

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!!

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக […]

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம்: டி.கே.சிவகுமார்!

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம் […]

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு !

சென்னை:சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். […]

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை!: தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு.. திரளான பக்தர்கள் தரிசனம் ..!!

திருச்சி: ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் […]

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து […]

இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை! பூக்களின் விலை கிடுகிடு உய்ர்வு !

தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ இன்று மட்டும் ரூ.300 அதிகரித்துள்ளது.குமரி:ஆடி மாதம் என்பது […]

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது!ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் !

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி:சங்கரன்கோவில் […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!தமிழகத்தில் ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் விநியோகம் !

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. […]

அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என உண்மையான ஹீரோவாக வாழ்ந்து காட்டிய இந்தியாவின் கிங்மேக்கர் காமராஜர்!

“உன்னைப்போல அரசியல்வாதி உலகில் இல்லை, நிச்சயமாக உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை!!!” […]