
அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சதி! அமைச்சர் ரகுபதி…
புதுக்கோட்டை: அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வு காட்டவில்லை. ஆளுநர்தான் தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வை பரப்பி வருகிறார் என்று புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.மேலும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம் என்று அவர் கூறினார்.

