MARAKKUMA NENJAM: காத்திருப்போர் பட்டியலில் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள்!

Advertisements

ஐ.பி.எஸ் அதிகாரிகள் திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்… MARAKKUMA NENJAM

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்காக இவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *