ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கும் – முதலமைச்சர்!

Advertisements

சென்னை:

Advertisements

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ‘பராசக்தி’ பட வசனத்தை மேற்கொள்காட்டி கவர்னரின் செயலை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறியது,

* சட்டமன்றத்தில் பல விசித்திரமான காட்சிகளைப் பார்த்து வருகிறோம்.

* ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தில் கவர்னர் உரையாற்றாமல் சென்று விடுகிறார்.

* விதிகளை மாற்றுவதையை வழக்கமாகக் கொண்டுள்ளார் கவர்னர்.

* சட்டமன்றத்தின் மாண்பை கவர்னர் ரவி மதிக்கவில்லை.

* தமிழகம் வளர்ந்து வருவதை கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை.

* பதவிக்கும் பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் கவர்னரை இந்த மன்றம் இதுவரை கண்டதில்லை. இனி காணவும் கூடாது.

* தமிழ்தாய் வாழ்த்தை அவமதிக்கத் துணிந்துவிட்டார் கவர்னர்.

* விடியல் தரபோவதாகச் சொன்னது மக்களுக்குத் தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல.

* நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் முகங்களில் வெளிப்படும் மகிழ்ச்சியே விடியல் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *