Mumbai:124 கொகைன் மாத்திரைகளை வயிற்றுக்குள் மறைத்துக் கடத்தி வந்த பெண் கைது!

போதை பொருளைக் கடத்தி வந்த அந்தப் பெண் பிரேசிலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. […]

Edappadi Palaniswami:மீனவர்கள் நலனுக்குக் கடிதம் மட்டும் போதுமா? – திமுக அரசைச் சாடிய இ.பி.எஸ்!

மீனவர் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையைத் திமுக அரசால் நிர்ப்பந்தித்து […]

chennai:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். […]

KANPUR:மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

தீ விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது […]

Tirupattur: மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

திருப்பத்தூரில் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் […]

Uttar pradesh:பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமீனில் வந்து சுட்டுக் கொன்ற குற்றவாளி..!

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே […]

Australia crime:ஆஸ்திரேலியாவை உலுக்கிய இரட்டைக் கொலை; 47 ஆண்டுக்குப் பிறகு குற்றவாளி கைது!

ரோம்: ஆஸ்திரேலியாவில் 47 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய நபரை, […]

Coimbatore:ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் பேசிய கோவை போலீஸ்!

கோவை; கோவையில் பிரபல ரவுடியான ஆல்வின் என்பவரைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் […]

Hema Committee: மலையாள திரையுலகில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்’ – தனுஷ் பட நடிகை!

நாட்டையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கைகுறித்து நடிகை சம்யுக்தா மேனன் பேசியுள்ளார். சென்னை:மலையாளத்தில் […]

chennai:பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன் வழங்கிக் கோர்ட்டு உத்தரவு!

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற வாலிபரும், […]

Kolkata Doctor Murder Case: 42 நாட்களுக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்!

கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம் என்று ஜூனியர் […]

Chennai: நடிகை பார்வதி நாயர் உள்பட 7 பேர்மீது வழக்குப்பதிவு!

பார்வதி நாயர் உள்பட 7 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை:மலையாளத்தில் முன்னணி […]

Mumbai:நடிகை புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு – என்ன நடந்தது?

நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மும்பை:மும்பையை சேர்ந்த […]

Jharkhand:பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவியை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம்!

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். […]

Supreme Court:என்னா ஒரு தைரியம்? உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்!

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மீட்கும் […]

Chennai:விபச்சார பெண்ணின் மூளையை “உப்புமா” கிண்டி சாப்பிட்ட கொலையாளி!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில், பாலியல் தொழிலாளியைக் கொன்று, அவரது மூளையை வறுத்துச் சாப்பிட்ட […]

Armstrong Murder Case:சிக்கும் செல்வப்பெருந்தகை? ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய BSP!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் […]

pudukottai:கோட்டாட்சியர் கார் மோதிப் பைக்கில் சென்ற இருவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை: நமணசமுத்திரம் அருகே புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., கார் மோதி இரண்டு பேர் சம்பவ […]

US:நீதிபதியைச் சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்; விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியைப் போலீஸ்காரர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

Ukraine Russia War:உக்ரைனுக்குள் நுழைந்த இந்திய ஆயுதங்கள்.. கடும் கோபத்தில் ரஷ்யா.. !

மாஸ்கோ: இந்திய ஆயுத நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு விற்ற சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி […]

U.S. Elections: அதிபர் தேர்தலில் ஈரான் தலையீடு: அமெரிக்க உளவுத்துறை அலறல்!

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் தலையிட முயற்சி செய்கின்றனர்; டிரம்ப் பிரசாரம் தொடர்பான தகவல்களைத் […]

Khalistani:இது வேண்டாத வேலை: பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் இந்தியா கருத்து!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தொடர்ந்த வழக்கில் […]

Trichy:சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு அமைப்பாளர் கைது!

துறையூர்:தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி […]

Sivakasi:பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஊழியர் பலி!

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் பட்டாசு […]

Sivagangai:ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் […]

Bihar:மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட 21 வீடுகள்!

பதற்றம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்குக் குவிக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி. அபினவ் திமான் […]