Advertisements

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர்.இதனால் நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
Advertisements

