Advertisements

அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி, அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார்.
அரசியல் நிைலத்தன்மை
டெல்லியில், தொழில் மற்றும் வர்த்தக சபையின் 118-வது வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
Advertisements


