திமுக கூட்டணி இனி இல்லை..! பெ.சண்முகம் ஓப்பன் டாக்.!

Advertisements

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது “திமுக கூட்டணி” என்ற ஒன்று நடைமுறையில் இல்லை என்பதை சிபிஎம் தெளிவுபடுத்தியுள்ளது.

 கூட்டணி இல்லை என்றாலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் வரும்போது திமுகவுடன் இணைந்து போராட கம்யூனிஸ்ட் கட்சி தயாராகவே இருக்கிறது.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி 3 மாதம்கூட தாங்காது/நிலைக்காது” என்று அரசியல் தலைவர்கள் பேசுவது முற்றிலும் தவறு.

 இத்தகைய கருத்துக்களை மு.க.ஸ்டாலின் கூறினாலும் சரி, எடப்பாடி கே.பழனிசாமி கூறினாலும் சரி, அது ஜனநாயகத்திற்குப் புறம்பானது; அதை ஏற்க முடியாது என பெ.சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *