
அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பினை வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பலவேறு சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில்அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டுமென வலியுறுத்திச் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் கமல் நாடார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இக்கூட்டத்தின்சிறப்புஅழைப்பா
இந்தக் கூட்டத்தில் தமிழகம் தெலுங்கானா மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானநாடார் அமைப்பின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

