நடிகர் அல்லு அர்ஜுன் கைது!

Advertisements

ஐதராபாத்:

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை ஐதராபாத் போலீஸ் கைது செய்தது. புஷ்பா 2 பட வெளியீட்டின்போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார். ஐதராபாத் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், அல்லு அர்ஜுனை கைது செய்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *