
கடந்த 2001 செப்-9 ல் காலை நடைபெற்ற இந்தப் பயங்கரவாத சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்நாளில் மொத்தம் 2,977 பேர் கொல்லப்பட்டனர்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு 22 வது ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 2001 செப்-9 ல் காலை நடைபெற்ற இந்தப் பயங்கரவாத சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்நாளில் மொத்தம் 2,977 பேர் கொல்லப்பட்டனர்.
93 நாட்டைச் சேர்ந்தவர்கள் பலியாகினர். 110 மாடி கொண்ட இந்தக் கோபுரத்தில் 47 மாடிகள் முழுமையாகச் சேதமுற்றன. அமெரிக்காவில் இன்று நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகிறது


