சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் !காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின்அறிவுரை!

பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து […]

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ! அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்!

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நெடுங்காடு தொகுதி […]

அமைச்சர் மாறியும் அவலம் மாறவில்லை – டாஸ்மாக் கடை குறித்து வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தும் அண்ணாமலை!

டாஸ்மாக் மது விற்பனையில் அமைச்சர் மாறியபோதும் அவலம் மாறவில்லை என வீடியோ வெளியிட்டு […]

அ.தி.மு.க. கொடி, இரட்டை இலையை பயன்படுத்தும் பன்னீர்செல்வம் தரப்பினர்மீது சட்டப்படி நடவடிக்கை !

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கொடி, இரட்டை […]

காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான போராட்டங்களை பாமக நடத்தும்: ராமதாஸ் எச்சரிக்கை.

90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் […]

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் […]

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரம்!கொலையாளியை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்.

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை […]

வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை… அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் […]

இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறித்து உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற […]

மகளிர் உரிமைத்தொகை திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் – மு.க. ஸ்டாலின்அறிவிப்பு .

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…..தூக்கமின்மை, மனஉளைச்சல் இருந்ததாக தகவல்…….

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் […]