இந்திய அணியில் தனது பெயரை ரோகித் சர்மா நிலை நிறுத்தவில்லை! கேப்டன் பதவி குறித்து கவாஸ்கர் அதிருப்தி!

விராட் கோலிக்கு பிறகு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 […]

இனிவரும் டெஸ்டுகளிலும் இங்கிலாந்து அணியின் வெற்றி தொடரும்:கேப்டன் பென்ஸ்டோக்ஸ் உறுதி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் […]

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரம்!கொலையாளியை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்.

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை […]

பத்திரப்பதிவு தொடர்புடைய சேவைக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பதிவுத்துறையில் அளிக்கப்படும் […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி […]

வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை… அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் […]

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு…!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் […]

இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறித்து உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற […]

திருப்பதி வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும்மர்மங்கள் இதோ!

திருப்பதியில் உள்ள வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் மர்மங்கள் பற்றி நாம் இப்போது காணப்போகிறோம்.உண்மையில் […]

மகளிர் உரிமைத்தொகை திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் – மு.க. ஸ்டாலின்அறிவிப்பு .

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

ஐதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்தது- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் […]

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…..தூக்கமின்மை, மனஉளைச்சல் இருந்ததாக தகவல்…….

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் […]