அரசு ஊழியர்களுடன் பேச 4 அமைச்சர்கள் குழு!

Advertisements

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் நாளை உரையாடல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழுவை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயன்விழி செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை அமைச்சர்கள் சங்க நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்த உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *