சொகுசு காரின் சாவியை தொலைந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள்சௌந்தர்யா புகார்..!

Advertisements
Advertisements

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவியை தொலைந்து விட்டதா புகார் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் திரையுலகில் வலம் வருகிறார்.


இவர் தனது கணவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் வணங்கா முடியை திருமணம் செய்து கொண்டார். .
இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவியை தொலைந்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்ற போது, தனது ரேஞ்ச் ரோவர் கார் சாவி,  பவுச்சுடன் தொலைந்து விட்டதாக கூறியுள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தனித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *