ராணுவத் தாளவாட உற்பத்தியில் ஈடுபட இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு

Advertisements
Advertisements

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தாளவாட உற்பத்தியில் ஈடுபட இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவத் தாளவாட உற்பத்தியில் ஈடுபடவும் இஸ்ரேலுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எரி கோஹன் சந்தித்துப் பேசினார்.


அப்போது, உள்நாட்டுமயமாக்கல் முயற்சியில் இந்தியாவின் முன்னுரிமை பற்றி ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.
மேலும், இந்தியாவிற்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, அதி நவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இஸ்ரேல் அமைச்சர் கோஹன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *