எதிர்க்கட்சிகள் கூட்டம் – ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு: இரவு விருந்துக்கு சோனியா ஏற்பாடு.

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி, மதிமுக, விடுதலை […]

காமராஜர் பிறந்தநாளில் இரவு பாடசாலைகளை தொடங்க திட்டம்! நடிகர் விஜய் அதிரடி முடிவு!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக […]

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு!தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் […]

கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட திமுக பெண் கவுன்சிலர்!நாமக்கல்லில் நடந்த சோகம்!

ராசிபுரம் நகர திமுக துணை செயலாளர், தனது மனைவி, மகளுடன் சேர்ந்து தற்கொலை […]

வட மாநிலங்களில் கனமழைக்கு இதுவரை 100 பேர் பலி !! 780 கோடி ரூபாய் அளவுக்கு சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சேதம்!

புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹிமாச்சலபிரதேசம்உள்ளிட்டவடமாநிலங்களில்கடந்தமூன்றுநாட்களாககனமழை பெய்து […]

முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த தீபாவளி பண்டிகை ரயில் டிக்கட்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் […]

சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் !காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின்அறிவுரை!

பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து […]

வேலூரில் பிரியாணி உணவகத்தை மூடியது ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்கும்படிவேண்டுகோள் !

காட்பாடியில் தனியார் உணவகம் ஒன்றில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை […]

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் கள் இறக்குஅனுமதிக்க வேண்டும்!

தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 […]

அமைச்சர் மாறியும் அவலம் மாறவில்லை – டாஸ்மாக் கடை குறித்து வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தும் அண்ணாமலை!

டாஸ்மாக் மது விற்பனையில் அமைச்சர் மாறியபோதும் அவலம் மாறவில்லை என வீடியோ வெளியிட்டு […]

செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவிஆலோசனை!

அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். செந்தில் பாலாஜியை […]

மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரிதுறை சோதனை. கரூரில் மீண்டும்பரபரப்பு !

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே […]

அ.தி.மு.க. கொடி, இரட்டை இலையை பயன்படுத்தும் பன்னீர்செல்வம் தரப்பினர்மீது சட்டப்படி நடவடிக்கை !

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கொடி, இரட்டை […]

நாளை முதல் தமிழகம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி நடவடிக்கை!

ஜூலை 11. தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த […]

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு -முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச […]

காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான போராட்டங்களை பாமக நடத்தும்: ராமதாஸ் எச்சரிக்கை.

90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் […]

கொடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஆகஸ்டு 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் […]

டெல்லியில் யமுனை ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு – கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு.

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் […]

பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பாரதிய ஜனதா அழைப்பு- வருகிற 18-ந்தேதி டெல்லி செல்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று 3-வது […]

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் […]

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு

மக்களவை தேர்தலில், தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் […]

சிலிண்டர் மானியம் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு ரூ.300, மஞ்சள் நிற கார்டுகளுக்கு ரூ.150 -புதுச்சேரி அரசு அறிவிப்பு .

சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300-ம், மஞ்சள் நிற ரேஷன் […]

லைசென்ஸ் இல்லாமல் பார் நடத்தினால் கடும் நடவடிக்கை:அமைச்சர் முத்துசாமி பேட்டி.

ஒருவர் மதுவை பகிர்ந்து குடிப்பதற்காக அரை மணிநேரம் டாஸ்மாக் கடை வாசலில் காத்திருப்பது […]

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரம்!கொலையாளியை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்.

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி […]

வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை… அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் […]

தக்காளி கடைக்கு பவுன்சர் பாதுகாப்பு!! ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம்!

எகிறி வரும் தக்காளி விலை காரணமாக, அதிகம் கேள்விப்பட்டிராத விநோதங்கள் பலவும் அரங்கேறி […]

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு…!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் […]

இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறித்து உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற […]

மகளிர் உரிமைத்தொகை திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் – மு.க. ஸ்டாலின்அறிவிப்பு .

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது…..பிரதமர் மோடி குற்றச்சாட்டு…….

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சத்தீஷ்கார் மாநிலத்தில், இன்னும் சில மாதங்களில் சட்டசபை […]

ஐதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்தது- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் […]