நீட் விவகாரத்தில் நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயார் – ஜே.பி. நட்டா!

நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக மத்திய […]

வளர்ச்சியடைந்த பாரதம் உருவாகும் – பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை!

வளர்ச்சியடைந்த பாரதத்தை’ உருவாக்குவது குறித்து இந்திய அரசின் செயலாளர்களுடன் ஆலோசித்ததாகப் பிரதமர் நரேந்திர […]

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்களுக்கு விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

மாணவர்கள் மீதான தாக்குதல், பிரதமர் மோடி தப்பிக்க முடியாது – ராகுல்காந்தி!

மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் மீதான தாக்குதலாகும் என்று […]

வர்த்தகத்தை இரட்டிப்பாக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு!

இந்தியா – வடக்கு மாசிடோனியா வர்த்தகக் கூட்டாண்மைப் பல்வேறு துறைகளில் சிறப்பான வாய்ப்புகளைக் […]

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? ன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் – பிரதமர் மோடி பேச்சு!

பருவமழையும், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரும் ஆக்கப் பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று […]

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் – மத்திய அரசு திட்டம்!

தில்லியில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. […]

முதலமைச்சருக்கு எதிராகப் பேசிய திமுக எம்.எல்.ஏ கைது – கோவில்பட்டியில் பரபரப்பு!

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரைக் காவல்துறையினர் […]

“ராகுல் காந்தியிடம் பேசுங்கள்!” – முதல்வரை வலியுறுத்திய நயினார் நாகேந்திரன்!

முதலமைச்சர் விஜய் தனது தோழமை கட்சியுடன் பேசி மேகதாது அணைப் பிரச்சனைக்கு நிரந்தரமான […]

“கல்வி நிறுவனங்கள் சுதந்திரமானவை!” – ராகுல் காந்தி பேச்சு!

தேசிய தேர்வு முகமையின் பொறுப்பாளர் ஒரு அரசியல் அமைப்பை சேர்ந்தவராக இருக்கக்கூடாது என […]

அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம் – தமிழக அரசுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ்!

விதிமுறைகளை மீறி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக […]

சமூக நீதித்துறை பெயர் மாற்றம் விவகாரம் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நலத்துறையைச் ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாற்றம் செய்திருப்பதை […]

தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர […]

மாநில உரிமைகளைக் காப்பதில் திமுக உறுதியாக இருக்கும் – மு.க.ஸ்டாலின் உறுதி!

மேகதாது அணைக்கு எதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்  எனறு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் […]

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை!

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை எதிர்த்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் 22-ஆம் […]

காவலர் தேர்வில் அநீதி – தமிழக அரசுக்கு எதிராகக் கொதிக்கும் அன்புமணி!

காவல்துறைப் பணியில் சேர இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் […]

தவெக அரசின் புதிய பாதை – அமைச்சர்களுக்குப் போட்ட புதிய நிபந்தனைகள்!

தமிழக அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கினால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று முதலமைச்சர் […]

செயலளவில் ஊழலை ஒழியுங்கள் – முதல்வரைச் சாடிய டிடிவி தினகரன்!

ஊழல் ஒழிப்பை பெயரளவில் அல்லாமல், செயலளவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று […]

அமெரிக்கா-ஈரான் மோதல் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் மீது அடுத்தடுத்து கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

சபரிநாதன் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற […]

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – தலைவர்கள் புகழஞ்சலி!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்தவர் காமராஜ் […]

சபரிவர்மன் மரணத்தில் இரட்டைச் சட்டம் – காவல் துறைக்கு உதயநிதி கேள்வி!

சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் […]

பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்!

சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு […]

தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்கு – விசாரணை தீவிரம்!

நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது பரங்கிமலை […]

திருவள்ளூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

திருவள்ளூரில் உள்ள தனியார் ஆடை வடிவமைப்பு தொழிற்சாலையில் மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன் […]