Jammu kashmir : வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி..!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசு சார்பில் நிவாரணப் […]

ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்குச் சீமான் கண்டனம்.!

புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்குச் […]

Mumbai : பத்துநாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம் நிறைவு!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி நாளில் இருந்து பத்து நாட்களாகப் பூசை செய்யப்பட்ட பிள்ளையார் […]

மு.க.ஸ்டாலின் வெளி நாடுகளில் மேற்கொண்ட பயணம் நிறைவு..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணம் நிறைவடைந்துள்ளது. இது […]

மோடியும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தொலைபேசியில் பேச்சு.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தொலைபேசியில் பேசியுள்ளனர். […]

கூட்டணியை திறமையாக கையாண்டவர் அண்ணாமலை – தினகரன் பேச்சு

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது கூட்டணியைத் திறமையாகக் கையாண்டதாகவும், கூட்டணியில் இருந்து […]

படை அதிகாரிகளின் தியாகத்துக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளதாக ஏபி சிங் பேச்சு

படை அதிகாரிகளின் தியாகத்துக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி ஏபி சிங் […]

கேரளத்தில் திருவோணம் பாரம்பரியச் சிறப்புடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட்டம்..!

கேரளத்தில் திருவோணத் திருநாள் பாரம்பரியச் சிறப்புடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்க மாதத்தில் […]

இராதாகிருஷ்ணனின் உருவப்படத்துக்குத் தலைவர்கள் மரியாதை..!

ஆசிரியர் நாளையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனின் உருவப்படத்துக்குத் தலைவர்கள் மலர் தூவி […]

தமிழ்நாட்டின் 17 நிறுவனங்கள் தேசிய கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன..

தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் நூறு இடங்களுக்குள் தமிழ்நாட்டின் 17 […]

திருவோணத் திருநாளையொட்டி மலையாள மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து..

திருவோணத் திருநாளையொட்டி மலையாள மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சி..!

பந்தநல்லூர் அருகே பாப்பாக்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேலுக்கு இரண்டு மகள்கள், […]

மரங்களை வளர்க்கப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

தொடக்கக் காலத்தில் புவியில் நீர்ப்பரப்புத் தவிர நிலப்பரப்பெங்கும் காடுகளே செழித்தோங்கி இருந்தன. பயிர்த்தொழில், […]

Delhi : கனமழையாலும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழையாலும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]

தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்..நடிகர் பெஞ்சமின் வலியுறுத்தல்!

அப்பாவி மக்களை கடிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பாச்சி […]